பெருமாள் திருவாராதனம் புத்தகத்தின் துணைகொண்டு செய்வது சரி கிடையாது. ஏனெனில், திருவாரதனைக்கென்று சில மந்திரங்கள் உண்டு அதை ஆசார்யனிடமிருந்து உபதேசமாக பெற்றுக்கொண்டு, பெரியவர்களின் துணையோடுதான் முதலில் ஆரம்பிக்கவேண்டும்.
பெருமாள் திருவாராதனம் புத்தகத்தின் துணைகொண்டு செய்வது சரி கிடையாது. ஏனெனில், திருவாரதனைக்கென்று சில மந்திரங்கள் உண்டு அதை ஆசார்யனிடமிருந்து உபதேசமாக பெற்றுக்கொண்டு, பெரியவர்களின் துணையோடுதான் முதலில் ஆரம்பிக்கவேண்டும்.