பெருமாள் திருவாராதனம் புத்தகத்தின் துணைகொண்டு செய்யலாமா, அல்லது ஒரு ஆச்சார்யனிடமோ அல்லது நன்கு கற்றறிந்தவர்களிடமிருந்தோ கற்றுக்கொண்ட பின்னரே செய்யவேண்டுமா?

பெருமாள் திருவாராதனம் புத்தகத்தின் துணைகொண்டு செய்வது சரி கிடையாது. ஏனெனில், திருவாரதனைக்கென்று சில மந்திரங்கள் உண்டு அதை ஆசார்யனிடமிருந்து உபதேசமாக பெற்றுக்கொண்டு, பெரியவர்களின் துணையோடுதான் முதலில் ஆரம்பிக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top