அடியேன், நமஸ்காரம். ஒரு ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணமும், அதே மடத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசார்யனிடம் பரந்யாஸமும் செய்து கொண்டால் , யாரை நம் ஆசார்யன் என்று சொல்ல வேண்டும்? மேலும் அதற்கான காரணத்தையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி .

ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் வேறுவேறு ஆசார்யனிடம் செய்துக்கொண்டால், இருவரையுமே ஆசார்யன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஒரு ஆசார்யன்தான் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. பகவத் இராமானுஜருக்கு பஞ்ச ஆசார்யரர்கள் இருந்தனர்.
ஆகையால் எல்லா ஆசார்யனையும் சேவித்து, தனியன்களைச் சொல்லி எல்லாமே பண்ணவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top