ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் வேறுவேறு ஆசார்யனிடம் செய்துக்கொண்டால், இருவரையுமே ஆசார்யன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஒரு ஆசார்யன்தான் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. பகவத் இராமானுஜருக்கு பஞ்ச ஆசார்யரர்கள் இருந்தனர்.
ஆகையால் எல்லா ஆசார்யனையும் சேவித்து, தனியன்களைச் சொல்லி எல்லாமே பண்ணவேண்டும்.