அஶௌச காலத்தில் ஆசார்ய தனியன் மற்றும் த்வய மந்திரங்களை மனதால் சொல்வதைவிட ஆசார்யனின் திருநாமத்தையும் பெருமாளின் திருநாமத்தையும் மனதாலும் சொல்லலாம், வாயாலும் சொல்லலாம். திருநாமத்தைச் சொல்ல எந்தவித தடையுமில்லை.
அஶௌச காலத்தில் ஆசார்ய தனியன் மற்றும் த்வய மந்திரங்களை மனதால் சொல்வதைவிட ஆசார்யனின் திருநாமத்தையும் பெருமாளின் திருநாமத்தையும் மனதாலும் சொல்லலாம், வாயாலும் சொல்லலாம். திருநாமத்தைச் சொல்ல எந்தவித தடையுமில்லை.