தர்ப்பணம் பண்ணி மீதமிருக்கும் எள்ளை வைத்துக்கொள்ளக் கூடாது.
தர்பணம் செய்த பிறகு மீதம் இருக்கும் எள்ளை என்ன செய்ய வேண்டுமென்று தர்ப்பண ப்ரயோகத்திலேயே இருக்கு, மீதமிருக்கும் எள்ளு, தர்பம் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து அதற்கு ஒரு ஶ்லோகம் இருக்கிறது அந்த ஶ்லோகத்தைச் சொல்லி மொத்ததையும் ஸமர்பித்துவிடவேண்டும்.