எம்பெருமானுடைய அடியார்களை எந்தவிதமான தீய பார்வையோ, தோஷமோ எதுவுமே செய்யாது. அதிலிருந்து காத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமிருந்தால், ஸுதர்ஶனாழ்வாரை த்யானிக்கலாம், ஸுதர்ஶனாஷ்டகம் சேவிக்கலாம், மேலும் அவரை ப்ரதக்ஷிணம் செய்யலாம்.
எம்பெருமானுடைய அடியார்களை எந்தவிதமான தீய பார்வையோ, தோஷமோ எதுவுமே செய்யாது. அதிலிருந்து காத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமிருந்தால், ஸுதர்ஶனாழ்வாரை த்யானிக்கலாம், ஸுதர்ஶனாஷ்டகம் சேவிக்கலாம், மேலும் அவரை ப்ரதக்ஷிணம் செய்யலாம்.