இக்காலத்தில் பல இடங்களுக்குச் சுற்றுலா போய்விட்டு வருவதென்பது வழக்கத்தில் இருக்கிறது. சந்த் ஞானேஶ்வர் என்பவர் மிகப்பெரிய விட்டல பக்தர், அவரின் சமாதிக்குப் போய் சேவிப்பதென்பதெல்லாம் உசிதமில்லை. அந்த ஆலந்தி என்கிற ஊரில் ஒரு விட்டலன் கோயில் இருக்கிறது அங்கு போவதோ, அந்த ஊரைச் சுற்றி பார்ப்பதோ தவறில்லை.