அடியேன் பூனாவில் உள்ளேன்.அடியேனுக்கு ப்ரபத்தி ப்ரக்ருதம் அழகியசிங்கரிடம் ஆனது.இங்கே சந்த் ஞானேஸ்வர் மிக பிரபலம். ஜீவ சமாதி உள்ளது. அவர் விஷ்ணு பக்தர். அடியேன் அங்கே போகலாமா?

இக்காலத்தில் பல இடங்களுக்குச் சுற்றுலா போய்விட்டு வருவதென்பது வழக்கத்தில் இருக்கிறது. சந்த் ஞானேஶ்வர் என்பவர் மிகப்பெரிய விட்டல பக்தர், அவரின் சமாதிக்குப் போய் சேவிப்பதென்பதெல்லாம் உசிதமில்லை. அந்த ஆலந்தி என்கிற ஊரில் ஒரு விட்டலன் கோயில் இருக்கிறது அங்கு போவதோ, அந்த ஊரைச் சுற்றி பார்ப்பதோ தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top