அடியேன் சமீபத்தில் ஒரு இராமானுஜ குலம் என்ற கோஷ்டி எம்பெருமான் கோயிலில் திவ்ய ப்ரபந்தம் சேவிப்பதையும், அதில் ஒருவர் எம்பெருமான் திருமஞ்சனம் சமயம் வேதவிண்ணப்பம் செய்வதையும் கண்டேன். இராமானுஜ சம்பந்தம் பெற்றபின் ஒருவரின் வர்ணாஶ்ரம தர்மமும் மாறிவிடுமா?

இராமானுஜ அடியார்களாக ஆனபிறகு வர்ணாஶ்ரம தர்மம் கட்டாயாமாக மாறாது. அவர்களுக்கு வைஷ்ணவத்வம்தான் வருமே தவிர, வர்ணமோ, ஆஶ்ரமோ மாறாது. அதன் தர்மத்தை மீறுவது தவறாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top