க்ரஹண காலத்தின் சமயம் வேத பாராயணம் செய்யலாமா?

க்ரஹண கால சமயத்தில் வேத பாராயணம் செய்யக் கூடாது. அதே சமயம் கோயில்கள் ஏதாவது விசேஷமான உற்சவம், புறப்பாடு அது போல் ஏதாவது இருந்தால் அப்போது கோஷ்டியாக கோயில்களில் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top