தர்ப்பணதிற்கு முன் பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கலமா?

தர்பணத்திற்கு முன் பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை. பெருமாள் திருவாராதனம் எல்லாம் முடித்துவிட்டு, தர்ப்பணம் முடித்து விட்டுத்தான் பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிப்பது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top