ஶ்ரார்த்த தினம் அன்று திருவாராதனத்தில் சாளக்கிராமத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது என்று ப்ருஹஸ்பதி கூறுகிறார். இது சரியா?

ஶ்ரார்த்த தினம் அன்று திருவாராதனத்தில் சாளக்கிராமத்திற்குத் திருமஞ்சனம் செய்யக்கூடாது என்று கிடையாது. ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று கேள்வி. ஆனால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸம்ப்ரதாயத்தில் அவசியம் அன்று சாளக்ராமத்திற்குத் திருவாராதனமும், திருமஞ்சனமும் பண்ண வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top