ஶ்ரார்த்த தினம் அன்று திருவாராதனத்தில் சாளக்கிராமத்திற்குத் திருமஞ்சனம் செய்யக்கூடாது என்று கிடையாது. ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று கேள்வி. ஆனால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸம்ப்ரதாயத்தில் அவசியம் அன்று சாளக்ராமத்திற்குத் திருவாராதனமும், திருமஞ்சனமும் பண்ண வேண்டும்.