அடியேன் இக்கேள்வியை சென்ற சுதர்சனத்திலும் கேட்டிருந்தேன், ஐயங்கார் பையன் ஒரு வட தேசத்துக்ஷத்ரிய பெண்ணை மணந்திருந்தால் அவனால் ப்ரபந்நர்களான தன் தாய் தந்தை ஆசார்யன் திருவடி அடைந்தபின் அவர்களுக்கு அந்திம ஸம்ஸ்காரம் பண்ணமுடியுமா?

வடதேசத்துக்ஷத்ரிய பெண்ணை மணந்திருந்தாலும் அந்தப் பையன் தன் தாய் தந்தையருக்கு அந்திம ஸம்ஸ்காரம் பண்ணிதான் ஆகவேண்டும், பண்ணாமல் இருக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top