ஸ்த்ரீகள் பொதுவாக நெற்றியிலும் பின்கழுத்திலும் திருமண்காப்பு தரிக்கும்போது துவாதச மந்திரம் கூறி இடவேண்டுமா? அல்லது கேசவாய நம:/ஸ்ரீயை நம: என்றும் தாமோதராய நம:/சுரசுந்தர்யை நம: என்று மட்டும் கூறி இட்டுக்கொள்ளலாமா?

ஸ்த்ரீகள் நெற்றியிலும் பின் கழுத்திலும் மட்டும் திருமணம்காப்பு இட்டுக்கொண்டாலும், 12 திருநாமங்களையும் அவசியம் சொல்லவேண்டும். பெருமாள் திருநாமங்கள், தாயார் திருநாமங்கள் எல்லாவற்றையும் நித்யப்படி அவசியம் சொல்லவாவது செய்யணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top