ப்ரபந்த பாராயணத்தின் போது திருவிருத்தம் ப்ரபந்த பாராயணம் சேவிக்கும் வழக்கமுள்ளது. நித்யபடி க்ருஹத்தில் சேவாகாலம் என்பது நாமே வைத்துக்கொள்வதாகும், அதில் திருவிருத்தம் சேவித்தால் தவறில்லை. சேவிக்கக்கூடாது என்ற ஸம்ப்ரதாயமெல்லாம் கிடையாது.
ப்ரபந்த பாராயணத்தின் போது திருவிருத்தம் ப்ரபந்த பாராயணம் சேவிக்கும் வழக்கமுள்ளது. நித்யபடி க்ருஹத்தில் சேவாகாலம் என்பது நாமே வைத்துக்கொள்வதாகும், அதில் திருவிருத்தம் சேவித்தால் தவறில்லை. சேவிக்கக்கூடாது என்ற ஸம்ப்ரதாயமெல்லாம் கிடையாது.