கோயில்களில் கிடைக்கும் புளியோதரை, பொங்கல் (கலந்த சாதம்) போன்ற ப்ரசாதத்தை காலை, மதியம் அல்லது இரவு உணவாக உண்ணும் போது பரிசேஷனம் செய்ய வேண்டுமா?

கோயில்களில் கிடைக்கும் புளியோதரை, பொங்கல் (கலந்த சாதம்) போன்ற ப்ரசாதத்தில் உப்பு சேர்த்திருப்பார்கள். பொதுவாக உப்பு சேர்த்த வஸ்துவிற்கு பரிசேஷனம் பண்ணக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top