ஆழ்வார் ஆசார்யன் ப்ரதிஷ்டாபனம் இல்லாத மற்றும் ஶடாரி சாதிக்காத விஷ்ணு கோவில்களில் நாலாயிரம் சேவிக்கலாமா ?

எல்லா விஷ்ணு கோவில்களிலும் நாலாயிரம் சேவிக்கலாம் இதில் சந்தேகமே வேண்டாம். கோவில்காரர்கள் அனுமதித்தால் தாராளமாகச் சேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top