ஶாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம் என இரண்டு இருக்கிறது. யஸ்யாபவத் சொல்வதென்பது ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தது. மற்ற ஸம்ப்ரதாயத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
பொதுவாக நாமெல்லாம் ஸ்ரீமான் வேங்கட, யஸ்யத் விரத என்று வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா அது போலதான் யஸ்யாபவத் என்பதும். ஸ்ரீமத் ஆண்டவன் ஆஶ்ரமத்தில் தனியாக இருப்பதாகத் தெரியவில்லை.