க்ருஹத்தில் பெருமாளுக்கு ஏற்றும் சொக்கப்பானையில் அவசியம் நெல் இருக்க வேண்டும். நெல்லை ஒரு புதிய வஸ்த்ரத்தில் மூட்டைகட்டி அதை நெய்யில் தோய்த்து வைக்க வேண்டும். சில க்ருஹங்களில் கோதுமை கொள்ளு போன்ற தானியங்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
க்ருஹத்தில் பெருமாளுக்கு ஏற்றும் சொக்கப்பானையில் அவசியம் நெல் இருக்க வேண்டும். நெல்லை ஒரு புதிய வஸ்த்ரத்தில் மூட்டைகட்டி அதை நெய்யில் தோய்த்து வைக்க வேண்டும். சில க்ருஹங்களில் கோதுமை கொள்ளு போன்ற தானியங்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.