க்ருஹத்தில் ஏளியிருக்கும் சாளக்கிராம மூர்த்தி பின்னமாகி விட்டால், அவருக்கு நித்ய திருவாராதனம் செய்யலாமா?இல்லையென்றால் திருவாராதனைக்குப் புதிய சாளக்கிராம மூர்த்தி ஏளப் பண்ணவேண்டுமா? சாளக்கிராம மூர்த்தியை எங்கே எப்படிப் பெறுவது என்பதையும் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன் ?

பொதுவாக பின்னமான மூர்த்தியை அகத்தில் ஏளப் பண்ணிக்கொண்டு திருவாராதனம் செய்வதில் சில பாதகங்கள் உண்டு என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் வேறு சாளக்கிராம மூர்த்தியை ஏளப் பண்ணிதான் திருவாராதனம் பண்ணவேண்டும். அதுவரை அப்படிப் பண்ணிக் கொண்டிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top