பொதுவாக பின்னமான மூர்த்தியை அகத்தில் ஏளப் பண்ணிக்கொண்டு திருவாராதனம் செய்வதில் சில பாதகங்கள் உண்டு என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் வேறு சாளக்கிராம மூர்த்தியை ஏளப் பண்ணிதான் திருவாராதனம் பண்ணவேண்டும். அதுவரை அப்படிப் பண்ணிக் கொண்டிருக்கலாம்.