பெருமாள் திருமஞ்சனத்தின் போது உபநிஷத் பாராயணம் செய்கிறார்கள்?

உபநிஷத் பாகம் என்பது சாக்ஷாத் எம்பெருமானைச் சொல்வது. மற்ற பாகங்கள் எல்லாம் ஒரு தேவதையைச் சொல்லி அந்தத் தேவதைக்கு அந்தர்யாமியாக ஒரு பகவானைச் சொல்லும். திருமஞ்சனத்தின் போது சேவிப்பவர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு பாராயணம் பண்ணவேண்டும் என்கின்றபோது, உபநிஷத் சாக்ஷாத்தாக எம்பெருமானைச் சொல்வதால் அதைச் சேவிப்பார்கள். அதைச் சொல்வது விசேஷம் என்று ஸ்வாமி தேஶிகனே சொல்லியிருக்கிறார். அதனால் அந்த ரீதியில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top