தனுர்மாசத்தில் அதிகாலை திருவாராதனத்திற்கான உபாதானம் அதாவது, மலர்கள், துளசி போன்றவை எப்போது பறிக்க வேண்டும்? அன்றைய‌ தின சூர்யோதயத்திற்கு முன்னா அல்லது முந்தைய நாளா?

துளசியை முதல் நாள் காலையில் க்ரஹித்து வைத்துக்கொள்ளலாம். மதியத்திற்கு மேல் பண்ணக்கூடாது. சூர்யோதயத்திற்கு முன்னும் துளசியை க்ரஹிக்க முடியாது.
புஷ்பங்களை மலர்ந்தபின் க்ரஹித்துக் கொள்ளலாம். சூர்யோதயத்திற்கு முன் ஐந்து மணிக்குச் சில சமயங்களில் புஷ்பங்கள் மலர ஆரம்பித்து விடும். அப்படி மலர்ந்தால் அந்தச் சமயத்தில் நாம் புஷ்பங்களை க்ரஹித்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top