வேதங்களைப் போல திவ்ய பிரபந்தம் சேவிப்பதற்கு ஏதேனும் நிபந்தனைகள், வரைமுறைகள் இருக்கின்றனவா? (ஸ்ரீ உ வே Dr.V.கண்ணன் ஸ்வாமிகள் வேதம் பாராயணத்தின்போது மனதில் கொண்டு பின்பற்ற வேண்டிய பல விஷயங்களைக் குறிப்பிடுகிறார். ஸ்வரூபத்தில் இருப்பது, அனத்யயனம், சந்த்யாகாலம், அஶௌசகாலம் முதலியன போல் வேறு என்ன என்று தெளிவிக்கப் ப்ரார்த்திக்கிறேன்.

அனத்யயனம், சந்த்யாகாலம், அஶௌசகாலம் இந்தச் சமயங்களில் திவ்யப்ரபந்தம் சேவிக்கக்கூடாது என்று கேள்வியில் நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். இதைத் தவிர வேறொன்றும் விசேஷமாக இருப்பதாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top