பெருமாளுக்குப் புதியதாக மரப்பெட்டி வாங்கியுள்ளேன் அதில் பெருமாளை ஏளப்பண்ணுவதற்கு முன் எப்படிச் சுத்தி படுத்த வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

பெருமாள் பெட்டியைச் சுத்தமாக அலம்பிவிட்டு புண்யாகவாசனம் செய்துவிட்டு ஏளப் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top