பொதுவாக ஆப்தீகம் நடந்துமுடியும்வரை கயாஶ்ராத்தம் பண்ணும் வழக்கமில்லை. ஆப்தீகம் முடிந்தபின்புதான் கயாஶ்ராத்தம் பண்ணப் போகவேண்டும் என்று இருக்கிறது. ஒரு வருடம் ஆனபின் கயாவிற்குப் போகும்போது ஒரு பந்துவைக்கொண்டு அங்குச் செய்யலாம்.
பொதுவாக ஆப்தீகம் நடந்துமுடியும்வரை கயாஶ்ராத்தம் பண்ணும் வழக்கமில்லை. ஆப்தீகம் முடிந்தபின்புதான் கயாஶ்ராத்தம் பண்ணப் போகவேண்டும் என்று இருக்கிறது. ஒரு வருடம் ஆனபின் கயாவிற்குப் போகும்போது ஒரு பந்துவைக்கொண்டு அங்குச் செய்யலாம்.