பர்த்தாவை இழந்த பத்னி வருஷாப்திகம் முடியும் வரை அந்த ஒரு வருஷ காலத்தில் ஸ்ரீரங்கம் முதலான திவ்ய தேசங்கள் சென்று பெருமாளையும் உத்ஸவங்களையும் சேவிக்கலாமா? ஆசார்யனனை நேரில் சென்று சேவிக்கலாமா என்ன வழக்கம் என்று சொல்ல ப்ரார்த்திக்கிறேன்.

பர்தாவை இழந்தவர் பொதுவாக அந்த ஒரு வருஷ காலத்திற்கு தீர்த்தயாத்திரை போகக்கூடாது என்றிருக்கிறது. ஆகையால் அந்தச் சமயம் திவ்யதேசங்கள் போய் உத்ஸவங்கள் சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. அதேபோல் ஆசார்யனை நேரில் சென்று சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதாவது ப்ரமேயம் வந்தால் அவரைச் சேவித்ததனால் தவறொன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top