ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத ஸப்தமியன்று, ஸப்த அர்க ஸ்நானம் மற்றும் பீஷ்ம தர்ப்பணம் செய்ய வேண்டுமா? ஸ்த்ரீகள் தர்பைப்புல், பவித்ரம் மற்றும் பூணூலைத் தொடலாமா?

ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத ஸப்தமியன்று, பீஷ்ம தர்ப்பணம் முதலான தர்ப்பணங்கள் எதுவும் பண்ணவேண்டிய அவசியமில்லை. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பெற்றுக்கொண்டவர்கள் காம்யகர்மாக்கள் எதுவும் பண்ணவேண்டிடாம்.
ஸ்த்ரீகள் தர்பைப்புல், பவித்ரம் மற்றும் பூணூலைத் தொடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top