நைத்ருவ காஶ்யப கோத்ரம், காஷ்யப கோத்ரம் இவையிரண்டும் பெயரால் மட்டுமே வேறுபட்டவை. இவையிரண்டிற்கும் ப்ரவரம் ஒன்றுதான். காஶ்யப, ஆவத்ஸார, நைத்ருவ த்ரயார்ஷேய என்பதாகவே ப்ரவரம். காஶ்யபர், ஆவத்ஸாரர், நைத்ருவர் இந்த மூன்று ரிஷிகள். அதனால் இந்த இரண்டு கோக்த்ரத்தில் இருப்பவர்கள் பரஸ்பரம் விவாஹம் செய்வது கூடாதுதான்.