இக்கேள்வியின் முதல் பகுதிக்கான விடை “சுபக்ருது – சித்திரை மாத வெளியீட்டில்” காணவும் (கேள்வி எண்: Q28CHIT21006).
க்ஷௌரம் செய்யப்போகும் தினத்தில், காலையில் தீர்த்தமாடி சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு அதன்பின் க்ஷௌரம் பண்ணிவிட்டு. “க்ஷௌர சுத்யர்த்தம்” என்று சங்கல்பம் செய்து மீண்டும் ஸ்நானம் பண்ணவேண்டும். ஷௌரம் பண்ணும்சமயம் பூணூல் அசுத்தமாகியிருக்கும், ஆகையால் யக்ஞோபவீதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆஹாரத்திற்கு முன்னாடியே க்ஷௌரம் செய்யவேண்டும் என்பது நாம் அறிந்த ஒன்றே.