பித்ரு சேஷம் (தேவச சாப்பாடு) மீதியிருந்தால் என்ன செய்யவேண்டும்? பசுமாட்டிற்குக் கொடுக்கலாமா? அல்லது அடுத்தநாள் சாப்பிடலாமா?

பித்ரு சேஷம் மீதியிருந்தால், பக்ஷணங்கள் எல்லாம் மறுநாள் சாப்பிடலாம். சாதமெல்லாம் பசுமாட்டிற்கு கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top