ஏகாதசியன்று ஏகாதசி விரதம் இல்லாதவர்களுக்கு உணவு பரிமாறுவது தவறாகுமா? உ.தா நம் அகத்திற்கு வரும் விருந்தினர்கள் ஏகாதசி விரதம் கடைபிக்கவில்லை என்றால் அவர்களுக்கு அன்னமிடலாமா?

ஏகாதசியன்று நாம் ஆஹாரம் சாப்பிடக்கூடாது என்பது மட்டுமில்லை. யாருக்கும் ஆஹாரம் போடவும் கூடாது. ஆஹாரம் போட்டாலே பாவம் என்று சொல்லி இருக்கிறது. அதனால் நமது அகத்திற்கு அதிதிகள் வந்தால்கூட அவர்களுக்குச் சாதம் ப்ரசாதம் போடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top