ஏகாதசியன்று நாம் ஆஹாரம் சாப்பிடக்கூடாது என்பது மட்டுமில்லை. யாருக்கும் ஆஹாரம் போடவும் கூடாது. ஆஹாரம் போட்டாலே பாவம் என்று சொல்லி இருக்கிறது. அதனால் நமது அகத்திற்கு அதிதிகள் வந்தால்கூட அவர்களுக்குச் சாதம் ப்ரசாதம் போடக்கூடாது.
ஏகாதசியன்று நாம் ஆஹாரம் சாப்பிடக்கூடாது என்பது மட்டுமில்லை. யாருக்கும் ஆஹாரம் போடவும் கூடாது. ஆஹாரம் போட்டாலே பாவம் என்று சொல்லி இருக்கிறது. அதனால் நமது அகத்திற்கு அதிதிகள் வந்தால்கூட அவர்களுக்குச் சாதம் ப்ரசாதம் போடக்கூடாது.