ஆமாம் கண்டிப்பாக ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டும். ஔபாசனத்திற்கு முன் அக்னி சந்தானம் பண்ணும்பொழுது அதில் அந்த ப்ராயஶ்சித்தங்கள் எல்லாம் அடங்கி இருக்கின்றன. தக்ஷிணா தானம், அரிசி தானம், முதலான ப்ராயஶ்சித்தங்கள், அதற்கான ஹோமங்கள் எல்லாமே இருக்கின்றன. வாத்யார்கள் அதைப் பண்ணி வைப்பார்கள்.