சாளக்கிராம பெருமாள் வைத்து திருவாராதனம் பண்ணுவது ரொம்ப விசேஷமானதுதான். சாளக்கிராம க்ஷேத்ரத்தில் பெருமாள் நிறைய கிடைக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் பெரியவா யார்கிட்டேயாவது கேளுங்கோ. யாராவது அனுக்ரஹம் பண்ணால் நல்லது. கடைகளில் கிடைப்பதை வாங்கலாமா என்பதை பற்றி யோசித்து சொல்கிறேன்.