அடியேனுக்கு அஶௌசம் 10 நாட்கள். பாராயண வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் பிரபந்தம், பிற ஸ்லோகங்கள் ஸந்தை ஸேவிக்கலாமா?

அஶௌசம் காலத்தில் வேண்டும் என்றால் நமக்குள் சில ஶ்லோகங்களை அனுசந்தானம் பண்ணலாம். பாராயணம், சந்தை மற்றும் கோஷ்டியில் சேவிக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top