ஈரத்துடன் கோவிலுக்குள் சென்று அங்கப்ரதக்ஷிணம் செய்வது ப்ரார்த்தனை என்கின்ற ரீதியில் திருமலை முதலான கோயில்களில் வழக்கம் உண்டு. ஆகையால் அதைப் பண்ணலாம்.
ஈரத்துடன் கோவிலுக்குள் சென்று அங்கப்ரதக்ஷிணம் செய்வது ப்ரார்த்தனை என்கின்ற ரீதியில் திருமலை முதலான கோயில்களில் வழக்கம் உண்டு. ஆகையால் அதைப் பண்ணலாம்.