மஹாப்ரதோஷ சமயம் நாம் இவையெல்லாம் சொல்லக்கூடாது. அதே சமயம் கோயில்களில் ஶ்ரவணம், விசேஷ ஆஸ்தானம், ஸேவா காலம், சாற்றுமுறை, இவையெல்லாம் இருந்தால், அப்போது பிரதோஷ சமயமாக இருந்தாலும் நாம் அதில் கலந்துகொள்ளலாம்.
அஸ்தமனத்திற்குப் பின் ஒன்றரை மணி மஹாப்ரதோஷ காலம் எப்படிப் பாராயணமெல்லாம் கூடாதோ, அதேபோல் சாப்பிடவும் கூடாது என்று இருக்கின்றது. அதனால் அதற்குப் பின் சாப்பிடலாம் என்பதாகத் தோன்றுகிறது.