எந்த ஹோமமோ, பூஜையோ ஆரம்பிக்கும் முன் இதர ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் கணபதியை ஆவாஹணம் செய்கிறார்கள். அவ்வாறு நம் ஸம்ப்ரதாயத்தில் யாரை த்யானம்/ஆவாஹணம் செய்ய வேண்டும்?

நம் ஸம்ப்ரதாயத்தில் பொதுவாக ஹோமங்கள், உற்சவங்கள் செய்வதற்கு முன் விஷ்வக்சேன ஆராதனம் பண்ணுவதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top