அவ்வப்போது துர்ஸ்வபாவம் ஏற்படுவது இயல்பு அது நீங்க நம்முள் உள்ள எதிரியை விரட்டவேண்டும். அதற்கு பிராட்டியை நாம் பற்ற வேண்டும். ஸ்ரீஸ்துதியின் 18ஆவது ஶ்லோகத்தை பலமுறை அனுசந்தானம் செய்தோமேயானால், மனது ஶாந்தியடையும் துர்ஸ்வபாவம் நீங்கும்.
அவ்வப்போது துர்ஸ்வபாவம் ஏற்படுவது இயல்பு அது நீங்க நம்முள் உள்ள எதிரியை விரட்டவேண்டும். அதற்கு பிராட்டியை நாம் பற்ற வேண்டும். ஸ்ரீஸ்துதியின் 18ஆவது ஶ்லோகத்தை பலமுறை அனுசந்தானம் செய்தோமேயானால், மனது ஶாந்தியடையும் துர்ஸ்வபாவம் நீங்கும்.