சில க்ருஹங்களில் 12 மாதங்களும் தர்ப்பணம் செய்கிறார்கள்.அஷ்டகா.அன்வஷ்டகா தர்ப்பணமும் செய்கிறார்கள்.சில க்ரஹங்களில் 4மாத தர்ப்பணம் மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.கேட்டால் எங்காத்துப் பெரியவா அனுஷ்டித்து வந்தது என்கிறார்கள். குழப்பத்தைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

12 மாத ஸங்க்ரமணங்களிலும் தர்ப்பணம் அனுஷ்டிப்பது உத்தம கல்பம். நான்கு மாதங்களையாவது அனுஷ்டிப்பது மத்யம கல்பம். அவரவர் சௌகர்யப்படி அனுஷ்டிக்கிறார்கள் தவறொன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top