1.சாளக்கிராம திருவாராதனத்தின் பொழுது திதி,வாரம்,நக்ஷத்திரங்கள் சொல்லி சங்கல்பித்துக்கொள்ளும் வழக்கம் உண்டு.
2. சூர்யோதயத்திற்கு முன்பு தனுர்மாத ஆராதனம் செய்தபின் சந்த்யாவந்தனம் செய்யவேண்டும். சூர்யோதயம் ஆகிவிட்டால் சந்த்யாவந்தனம் செய்தபிறகு தனுர்மாத ஆராதனம் செய்யவேண்டும்.