“1.சாளக்கிராம திருவாராதனத்தின் பொழுது திதி,வாரம், நட்ச்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டுமா.? 2.தனுர் மாத ஆராதனத்திற்கு முன்பே ப்ராத சந்தியாவந்தனம் எப்போது செய்ய வேண்டும்?”

1.சாளக்கிராம திருவாராதனத்தின் பொழுது திதி,வாரம்,நக்ஷத்திரங்கள் சொல்லி சங்கல்பித்துக்கொள்ளும் வழக்கம் உண்டு.
2. சூர்யோதயத்திற்கு முன்பு தனுர்மாத ஆராதனம் செய்தபின் சந்த்யாவந்தனம் செய்யவேண்டும். சூர்யோதயம் ஆகிவிட்டால் சந்த்யாவந்தனம் செய்தபிறகு தனுர்மாத ஆராதனம் செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top