ஏகாதசி அன்று 2 விரதங்கள் அனுஷ்டிக்குமாறு ப்ரமாணங்கள் கூறுகின்றன. ஒன்று, நிர்ஜலமாக இருப்பது. மற்றொன்று, ஜாகரண விரதம். ஜாக்ரண விரதம் நம் ஸம்பிரதாயத்தில் அனுஷ்டிப்பது உண்டா? இதைப் பற்றி நம் ஆசாரியார்கள் வித்வான்கள் கருத்து என்ன என்று சாதிக்குமாறு பிரார்த்திக்கிறேன்.

ஜாகரண விரதம் நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் அவசியம் வேண்டியதுதான், அனுஷ்டிப்பது உத்தமம். சக்தியிருந்தால் அவசியம் அனுஷ்டிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top