இராமானுஜ குலத்தைச் சேர்ந்தவர்கள் தேஶிகன் ஸ்தோத்ரங்கள்,பாதுகா ஸஹஸ்ரம் மற்றும் தேஶிக ப்ரபந்தங்களைச் சேவிக்கலாமா?

இராமானுஜர் குலம் என்று குறிப்பிடப்படுவது வைஷ்ணவர்கள் என்று தோன்றுகிறது. எல்லா வைஷ்ணவர்களுக்கும் தேஶிகன் ஸ்தோத்ரங்கள், பாதுகா ஸஹஸ்ரம், தேஶிக ப்ரபந்தம் இவைகளை சொல்லலாம். தவறொன்றும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top