இராமானுஜர் குலம் என்று குறிப்பிடப்படுவது வைஷ்ணவர்கள் என்று தோன்றுகிறது. எல்லா வைஷ்ணவர்களுக்கும் தேஶிகன் ஸ்தோத்ரங்கள், பாதுகா ஸஹஸ்ரம், தேஶிக ப்ரபந்தம் இவைகளை சொல்லலாம். தவறொன்றும் இல்லை.
இராமானுஜர் குலம் என்று குறிப்பிடப்படுவது வைஷ்ணவர்கள் என்று தோன்றுகிறது. எல்லா வைஷ்ணவர்களுக்கும் தேஶிகன் ஸ்தோத்ரங்கள், பாதுகா ஸஹஸ்ரம், தேஶிக ப்ரபந்தம் இவைகளை சொல்லலாம். தவறொன்றும் இல்லை.