பெருமாள் திருவாராதனம் நமது ஆஹ்நிக க்ரந்தங்களின்படி, பூத சுத்தி முதலானவை எல்லாம் மானச யாகம் வரை அமர்ந்துகொண்டு செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பின் தொடர்ந்து பாஹ்ய யாகம் என்று சொல்வார்கள், அதாவது பெருமாளுக்கு வெளியில் ஸமர்ப்பிக்க கூடிய அர்க்யம், பாத்யம் முதலானவைகளை நின்றுகொண்டு செய்ய வேண்டும்.