பரந்யாஸம் செய்துகொள்ள முடியாமல் ப்ரச்சனைகள் இருந்து வந்தால், ஸ்வாமி தேஶிகனுடைய ந்யாஸதஶகத்தை நித்ய அனுசந்தானம் பண்ணிக் கொண்டிருந்தால் பெருமாளே உங்களுக்கு வழி காட்டுவார்.
அடைக்கலப்பத்து சேவித்து கொண்டு இருக்கலாம். ஆசார்ய சம்பந்தம் , ஆசார்ய அனுக்ரஹம், பெருமாளுடைய அனுக்ரஹம் கட்டாயம் கிடைக்கும். அவரே வழி காட்டி, அவரே பரந்யாஸம் பண்ணி வைப்பார்.