என்னுடைய பெரியம்மா (என் பெரியப்பாவின் பத்னீ) ஆசார்யன் திருவடி தசமியன்று அடைந்துவிட்டார். அடுத்தநாள் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? சில மாதங்களாகவே நிர்ஜலமாய் வ்ரதம் அனுஷ்டித்து வருகிறேன்.

எந்தத் தீட்டாக இருந்தாலும் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும் அதில் மாறுதலே கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top