என்னுடைய தங்கை அகத்துகாரருடைய தந்தை வழி பெரியப்பா மகன் பரம பதித்தார் அவர் பல வருடங்களாக மதம் மாறியவர் அந்திம காரியம் மாற்று மதப்படி செய்கிறார்கள் எங்களுக்குத் தீட்டு உண்டா விளக்கம் தெரிவிக்கவும்

அவர்கள் மாறினாலும், பங்காளியாக இருக்கிறபடியால் தீட்டுக்காக்கும் படி இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top