அடியேனுடைய அகத்துகாரரின் பெரியப்பா மாற்றுப்பெண் ஆசார்யன் திருவடியடைந்துவிட்டார். பங்காளி பத்து நாள் என்று கேள்விபட்டுள்ளேன் . அப்படியிருக்க நாம் பண்டிகைகள் , ஆழ்வார் ஆசார்யான் திருநக்ஷத்திரம் கொண்டாடலாமா? மாவிளக்கு ஏற்றலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / September 17, 2025 பத்துநாள் பங்காளி ஆனபடியால் வருஷ பண்டிகைகள் கிடையாது. ஆழ்வார் ஆசார்யன் திருநக்ஷத்திரம் கொண்டாடலாம். மாவிளக்கு ஏற்றலாம்.