காலையில் நின்று கொண்டு காலை சற்று உயர்த்தி அர்க்யம் விடுகிறோம். மத்தியானமும், சாயங்காலமும் சாமவேதிகளுக்கு எத்தனை முறை அர்க்யம் விடவேண்டும்? எப்படி விடவேண்டும்? மேலும் எத்தனை வ்யாஹ்ருதி மஹா ந்யாஸம் செய்யவேண்டும்? காயத்ரி மந்திரத்தை எந்தச் சந்தஸ்ஸில் சொல்லவேண்டும்? (தேவி காயத்ரியா/ந்ருசத் காயத்ரியா?)